Sunday, March 16, 2008
திரைபடங்களில்.....................
இப்பொழுது உள்ள திரைபடங்களில் நடிகைகளில் பலர் அரை குறை ஆடை அணிகின்றனர்.பிறகு எதற்காக சென்சார் BOARDகள்? பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.
Sunday, January 13, 2008
உழவர் திருந்நாள் வாழ்த்துகள்
Friday, January 11, 2008
THE INNOSENSE OF MY FRIEND
our english mam asked us to be prepared for class assignment(that is oral-on the spot topic).we did prepared for class assignment.then she called our names &we went & we get the topic &we talked about it for 2mins.
one of my friends got the as how our college will be if it become co.ed. our college was ladys college.she said both the goods & bads of the co-ed.she talked very nice.but at last she got nervous & unintensionally she the population will increase.the silence of the class broke out to laughter.we laughed & laughed & laughed.we cant forget that class & that girl who said this.
whenever we saw her we call her as population girl. because of her innosense the class went jovially.
Tuesday, January 8, 2008
நான் படித்ததில் பிடித்த கவிதை
1.you can eat & drink together,
talk & laugh together,
enjoy life together,
but you are only real friends when
you cried together.
Sunday, January 6, 2008
உறங்கா நகரம் மதுரை மாநகரம்!!!
மதுரை மாநகரம் உறங்குவதே இல்லை.
அதனால் தானோ "உறங்கா நகரம்" என்ப்பட்டது.
இது சோம்பேறிகளை வளர்க்கவில்லை,
மதுரை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர்.
மதுரை வரப்போகும் ஆண்டுகளில்
பல சாதனைப்பெயர்களால் அழைக்கப்படவேண்டும்.
இம்மண்ணில் பிற்ந்தவர்களுக்கு தமிழ் கவசத்தைப் போனறது
இங்கு வந்தால் பிறமொழிக் காரர்களும் சுலபமாகதமிழ் கற்று சரளமாக பேசுகின்றனர்.
இந்த நகரத்தின் நடுவே பாயும் நதி (வைகை)சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த கதைகளையும்,தான் பாய்ந்து இந்நகரத்தை வளப்படுத்தியதையும்இந்நதி சொல்லக்கேட்டு
யாம் மெய்சிலிர்த்தோம்.மதுரையின் அழகுக்கும்,
புகழுக்கும் வேறு நகரங்கள் ஈடாகுமா??
மதுரை என் நகரம், நான் அதில் வசிக்கிறேன் என்பதில்எனக்கு மட்டில்லா கர்வம்.
அதனால் தானோ "உறங்கா நகரம்" என்ப்பட்டது.
இது சோம்பேறிகளை வளர்க்கவில்லை,
மதுரை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர்.
மதுரை வரப்போகும் ஆண்டுகளில்
பல சாதனைப்பெயர்களால் அழைக்கப்படவேண்டும்.
இம்மண்ணில் பிற்ந்தவர்களுக்கு தமிழ் கவசத்தைப் போனறது
இங்கு வந்தால் பிறமொழிக் காரர்களும் சுலபமாகதமிழ் கற்று சரளமாக பேசுகின்றனர்.
இந்த நகரத்தின் நடுவே பாயும் நதி (வைகை)சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த கதைகளையும்,தான் பாய்ந்து இந்நகரத்தை வளப்படுத்தியதையும்இந்நதி சொல்லக்கேட்டு
யாம் மெய்சிலிர்த்தோம்.மதுரையின் அழகுக்கும்,
புகழுக்கும் வேறு நகரங்கள் ஈடாகுமா??
மதுரை என் நகரம், நான் அதில் வசிக்கிறேன் என்பதில்எனக்கு மட்டில்லா கர்வம்.
Subscribe to:
Posts (Atom)


